Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் மாணவியை சாதிரீதியாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மாணவி கல்லூரியில் இந்த ரசாயனத்தை எடுத்து குடித்ததில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவியும் பேராசிரியரும் சமாதானமாக சென்றதால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்த முயற்சிப்பதால் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தார் கல்லூரி முதல்வர்.